வாகனஓட்டிகள் அச்சம்

Update: 2025-06-29 11:29 GMT

ராமநாதபுரம் மாவட்டம் எமனேசுவரம் பகுதியில் சிலர் ஆபத்தை உணராமல் இருச்சக்கர வாகனங்களை அதிவேகத்தில்  இயக்குகின்றன. இதனால் சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகள் மற்றும் நடைபாதையினர் அச்சமடைந்து உள்ளனர். எனவே சாலையில் அதிவேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்