நாய்கள் தொல்லை

Update: 2025-06-29 09:17 GMT

திருப்பூர் கே-செட்டிப்பாளையத்தில் வீரபாண்டி செல்லும் ரோட்டில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை விரட்டுகிறது. இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீேழ விழுந்துவிடுகிறார்கள். குறிப்பாக குழந்தைகள், பெண்களை விரட்டும் நிலை காணப்படுகிறது. எனவே பேராபத்துகள் ஏற்படும் முன் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சங்கர் ராஜ், திருப்பூர்.

மேலும் செய்திகள்