திருப்பூர்-மங்கலம் சாலை அவினாசி பெரிய கோவில் அருகே வழிகாட்டும் அறிவிப்பு பதாகை உள்ளது. இந்தப் பலகை எந்த பிடிமானம் இல்லாமல் தள்ளு வண்டியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. லேசான காற்று அடித்தாலே வாகன ஓட்டுபவர்கள் மீது விழுந்து விபத்து ஏற்படுத்தும் கையில் உள்ளது. எனவே இந்த வழிகாட்டும் பலகையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா?
குமார், திருப்பூர்.