இறைச்சி கழிவுகளால் சுகாதாரக்கேடு

Update: 2025-06-22 16:57 GMT

பழனி சண்முகநதி பைபாஸ் சாலையோரத்தில் இறைச்சி கழிவுகள், சாக்கடை கழிவுகளை மர்ம நபர்கள் வீசிச்செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. எனவே சாலையில் இறைச்சிக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்