முதலியார்பேட்டை வெள்ளாளர் வீதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர். கொசு தொல்லையை கட்டுப்படுத்த கொசு மருந்து தெளிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதலியார்பேட்டை வெள்ளாளர் வீதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர். கொசு தொல்லையை கட்டுப்படுத்த கொசு மருந்து தெளிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.