பொதுமக்கள் அவதி

Update: 2025-06-22 12:06 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதிகளில் கொசு தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் தூக்கமின்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த கொசுக்களால் தொற்று நோய் பரவும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்