செடி, கொடிகள் அகற்றப்படுமா?

Update: 2025-06-15 15:13 GMT
கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால் அங்கு விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், நடைபயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிக்கு வருபவர்கள் ஒருவித அச்சத்துடனே வந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செடி, கொடிகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

மயான வசதி