கொடிக்கம்பங்களை அகற்றுவது அவசியம்

Update: 2025-06-15 15:13 GMT
புதுப்பேட்டை பகுதியில் பொது இடங்களில் இருந்த கொடிக்கம்பங்கள் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டன. ஆனால் சிறுவத்தூர், சிறுகிராமம், திருவாமூர், ஒறையூர் உள்பட பல்வேறு கிராமங்களில் கொடிக்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளது. எனவே அந்த கொடிக்கம்பங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்