சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. தற்போது அங்கு பயணிகள் அமர்வதற்கு போதிய இருக்கை வசதிகள் இல்லை. எனவே கூடுதலாக இருக்கைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. தற்போது அங்கு பயணிகள் அமர்வதற்கு போதிய இருக்கை வசதிகள் இல்லை. எனவே கூடுதலாக இருக்கைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.