ஆபத்தான மரத்தால் அச்சம்

Update: 2025-06-15 11:11 GMT

திருப்பூர் பொங்கு பாளையம் ஏ.டி. காலனி செல்லும் வழியில் மாரியம்மன் கோவில் அருகில் பல வருடமாக வேப்பமரம் ஒன்று பட்டு காய்ந்த நிலையில் காட்டி அளிக்கிறது. அந்தப்பகுதியில் பள்ளி குழந்தைகள் விளையாடுகிறார்கள். மேலும் பொதுமக்கள் நடந்து செல்லும் முக்கிய வழியாக உள்ளது. தற்போது பலத்த காற்று வீசுவதால் அந்த மரம் சாய்வதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே பேராபத்துகள் ஏற்படும் முன்பு அபாயமாக காணப்படும் அந்த மரத்தை வெட்டி அகற்ற அதிகாரிகள் முன்வருவார்களா?

நாகராஜ், பொங்குபாளையம்.

மேலும் செய்திகள்

மயான வசதி