நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2025-06-15 10:12 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா தாயமங்கலம் விலக்கு சானாரேந்தல் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் மழை பெய்யும் காலங்களில் சாலையில் தண்ணீர் அதிகளவில் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் அச்சமயம் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர். எனவே அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலையை  ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்

மயான வசதி