பண்ருட்டி பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான கட்டிடப் பணிகள் நடைபெறுவதால் பஸ் நிலையத்தின் உள்ளே இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள், டிரைவர்கள் அமர போதிய இடவசதியின்றி தவித்து வருகிறார்கள். ஆகவே பஸ் நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.