தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி மாதாநகர் 5-வது தெருவில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் பொதுமக்கள் இரவில் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி மாதாநகர் 5-வது தெருவில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் பொதுமக்கள் இரவில் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.