சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் பகுதியில் இரவு நேரங்களில் கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் சரியான தூக்கமின்றி சிரமம் அடைகின்றனர். மேலும் இந்த கொசுக்கடியால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.