மழைநீர் தேங்கும் சாலை

Update: 2025-06-08 07:52 GMT

ஊட்டி ரெயில் நிலையம் அருகே உள்ள பாலத்தின் கீழ் பகுதியில் எப்போது மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை. எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்