கொசு மருந்து அடிக்கப்படுமா?

Update: 2025-06-01 16:15 GMT
திருப்பாதிரிப்புலியூர் பாண்டுரங்கன் நகர், முத்தையா நகர், ஸ்டேட் பாங்க் காலனி ஆகிய பகுதிகளில் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு டெங்கு, காலரா, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அப்பகுதிகளில் கொசு மருந்து அடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்