சிதம்பரம் தெற்கு வீதியில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக இரவு நேரத்தில் சாலையில் மாடுகள் படுத்துக்கிடக்கின்றன. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.