விருதுநகரில் உள்ள கால்நடை மருத்துவமனை கட்டிடம் முற்றிலும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழுகின்ற அபாய நிலையில் உள்ளது. இதனால் இங்கு கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வரும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டி தருவார்களா?