பயணிகள் நிழற்குடை வேண்டும்

Update: 2025-06-01 13:26 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அமீர்பாளையத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. ஆதலால் பயணிகள் வெயில் மற்றும் மழையில் நனைந்து கொண்டு நிற்கும் சூழ்நிலை நிலவுகிறது. இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள் நீண்ட நேரம் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்