வாகனஓட்டிகள் சிரமம்

Update: 2025-06-01 10:10 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் இருந்து அழகன்குளம் நடுவே செல்லும் நதிபாலம் சாலையில் இருபுறங்களிலும் சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால் இந்த சாலையில் பயணிக்க வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகனஓட்டிகளுக்கு கருவேலமரங்களின் முட்கள்  காயங்களை ஏற்படுத்துகின்றன. எனவே சாலை பகுதியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் முன்வருவார்களா?


மேலும் செய்திகள்