சுற்றுலா பயணிகள் அவதி

Update: 2025-06-01 09:56 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அடுத்த தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதிகளுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.இங்கு வரும் பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய வாகன நிறுத்தம் இல்லை. இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் அவதியடைகின்றனர். எனவே இங்கு கூடுதலாக வாகன நிறுத்தம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்