விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வைப்பாற்றில் சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் ஆக்கிரமித்து வளர்ந்து உள்ளது. மேலும் குப்பைகளும் கொட்டப்படுவதால் ஆறு மாசடைகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நீர்வளம் மாசடைகின்றன. எனவே சமப்ந்தப்பட்ட அதிகாரிகள் இவற்றை அகற்றி ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.