திருவேங்கடம் தாலுகா குளக்கட்டாகுறிச்சி, ஸ்ரீரங்கராஜபுரம், மைப்பாறை, நடுவப்பட்டி, கஸ்தூரிரங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் திருவேங்கடம், கழுகுமலைக்கு செல்கின்றனர். எனவே குளக்கட்டாகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.