பொதுமக்கள் அச்சம்

Update: 2025-05-18 14:12 GMT
  • whatsapp icon

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று விபத்துகளை ஏற்படுத்துகின்றது. எனவே தெரு நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்