சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் கொசுத்தொல்லை அதிகளவு உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி பொதுமக்கள் சரியான தூக்கமின்றி அவதியடைகின்றனர். மேலும் கொசுக்கடியால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.