புகார் எதிரொலி

Update: 2025-05-11 11:43 GMT

திருவள்ளுர் மாவட்டம் பஞ்செட்டி தச்சூர் கூட்டு சாலையில் உள்ள பஸ் நிலையம் அருகில் மழைநீர் கால்வாய் மூடப்படாமல் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சீரமைத்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்