ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதிகளில் இரவு நேரங்களில் கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சரியான தூக்கமின்றி குழந்கைள், முதியோர்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் கொசுக்கடியால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்றுநோய்களும் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.