சிவகங்கை நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நகர் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும்.
சிவகங்கை நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நகர் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும்.