விபத்து அபாயம்

Update: 2025-05-04 16:28 GMT

விருதுநகர் அருகே ஸ்ரீநகர் கூரைக்குண்டு சாலை பகுதியில் சாலையின் நடுவே மின்கம்பம் அமைந்துள்ளது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் இதனால் அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. மேலும் ஆம்புலன்சு போன்ற அவசர ஊர்திகள் அவ்வழியே செல்ல முடிவதில்லை. எனவே சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்றி மாற்று இடத்தில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்