தொல்லை தரும் நாய்கள்

Update: 2025-05-04 16:22 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் அப்பகுதியில் கடந்து செல்லும் பொதுமக்கள் குறிப்பாக வாகன ஓட்டிகளை துரத்தி சென்று அச்சுறுத்துவதோடு விபத்துக்களையும் ஏற்படுத்துகிறது. எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்