சத்தியமங்கலம் சதுமுகை அருகே ஆலத்துகோம்பையில் பவானி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றுக்கு செல்லும் ரோட்டில் முட்புதர்கள் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் பொதுமக்கள் ஆற்றுக்கு குளிக்க செல்ல முடியவில்லை. எனவே முட்புதர்களை அகற்ற அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சத்தியமங்கலம் சதுமுகை அருகே ஆலத்துகோம்பையில் பவானி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றுக்கு செல்லும் ரோட்டில் முட்புதர்கள் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் பொதுமக்கள் ஆற்றுக்கு குளிக்க செல்ல முடியவில்லை. எனவே முட்புதர்களை அகற்ற அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.