நாய்களால் விபத்து

Update: 2025-04-27 13:13 GMT

ராமநாதபுரம் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் படுத்துக்கொள்கின்றன. இதனால், வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் வாகனங்களின் குறுக்கே நாய்கள் பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே இப்பகுதியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்