பக்தர்களுக்கு அச்சுறுத்தலான மாடுகள்

Update: 2025-04-27 13:09 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் பக்தர்கள் அச்சத்துடனே கோவிலுக்கு செல்கின்றனர். எனவே பக்தர்களுக்கு இடையூறாக சுற்த்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்