மாடுகளால் விபத்து அபாயம்

Update: 2025-04-20 18:45 GMT
பண்ருட்டி அடுத்த காட்டாண்டிகுப்பம் சாலையில் அதிகளவில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக இரவு வேளைகளில் அவைகள் சாலையிலேயே படுத்து கிடப்பதால் அங்கு வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்