மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடிகள்

Update: 2025-04-13 17:19 GMT

புதுவை ஆம்பூர் சாலையில் உள்ள மின்கம்பத்தில் செடிகொடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இதனால் மின்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது. கம்பத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்