புதுவை ஆம்பூர் சாலையில் உள்ள மின்கம்பத்தில் செடிகொடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இதனால் மின்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது. கம்பத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
புதுவை ஆம்பூர் சாலையில் உள்ள மின்கம்பத்தில் செடிகொடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இதனால் மின்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது. கம்பத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?