விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா எஸ்.ராமலிங்காபுரம் பஞ்சாயத்து வ.உ.சி.தெரு பகுதியில் குடிநீர் குழாய் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த குடிநீர் குழாய் பயன்பாடின்றி உள்ளது. சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.