விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பஸ் நிலையம் இல்லாததால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பொதுமக்கள் வெயில் மற்றும் மழை காலங்களில் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு பஸ் நிலையம் அமைப்பதோடு அங்கு சுகாதார வளாகம் அமைத்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
