பயணிகள் சிரமம்

Update: 2025-03-16 15:17 GMT

விருதுநகர் மாவட்டம் மாத்தி நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை முற்றிலும் சேதமடைந்து காணப்படுகின்றது. இதனால் இங்கு வரும் பயணிகள் வெயிலிலும் மழையிலும் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதனை விரைவாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்