தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2025-03-16 13:00 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் கடந்த வாரம் பெய்த மழையால் கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் சரியான தூக்கமின்றி அவதியடைகின்றனர். மேலும் இந்த கொசுக்களால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்