மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி எடுப்பல் கிராமம் மயானத்தில் திறந்தவெளியில் இறந்தவரின் உடலை வைத்து இறுதிச்சடங்கு நடத்தி எரியூட்டுகின்றனர். எனவே மயான கொட்டகை அமைக்கவும், மயானத்துக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி எடுப்பல் கிராமம் மயானத்தில் திறந்தவெளியில் இறந்தவரின் உடலை வைத்து இறுதிச்சடங்கு நடத்தி எரியூட்டுகின்றனர். எனவே மயான கொட்டகை அமைக்கவும், மயானத்துக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.