மாடுகளால் விபத்து அபாயம்

Update: 2025-03-02 16:33 GMT
கடலூர் கான்வென்ட் பஸ் நிறுத்தத்தில் அதிகளவில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இவைகள் இரவு நேரங்களில் சாலையிலேயே படுத்து கிடப்பதால் அங்கு வாகன விபத்தும் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே உயிாிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்