நோய் பரவும் அபாயம்

Update: 2025-03-02 15:03 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் கொசு தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் தூக்கமின்றி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அப்பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிககை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்