கொசு தொல்லை

Update: 2025-02-02 16:45 GMT

மதுரை நகர் ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர் பகுதியில் கொசு உற்பத்தி அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள், மற்றும் முதியோர் தூக்கமின்றி அவதியடைந்து வருகின்றனர். மேலும் இந்த கொசுக்களால் டெங்கு, மலேரியா, போன்ற தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் கொசு மருந்து தெளிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்