தெருநாய்கள் தொல்லை

Update: 2025-02-02 13:17 GMT

விக்கிரமசிங்கபுரம் அகஸ்தியர்பட்டி வாடாமல்லி தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அந்த வழியாக செல்கிறவர்களை தெருநாய்கள் விரட்டி கடிக்கின்றன. எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்