ஆக்கிரமிப்பு

Update: 2022-07-31 15:30 GMT

வெம்பக்கோட்டை அருகே ஏழாயிரம்பண்ணையில் இருந்து பழைய ஏழாயிரம்பண்ணை செல்லும் சாலையின் இருபுறமும் கழிவுநீர் வாருகாலை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் சிறிய மழை பெய்தால் கூட சாலையில் கழிவு நீர் ஓடுகிறது. இதனை சரி செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்