பூங்கா அமைக்கப்படுமா?

Update: 2025-01-19 10:46 GMT

ஒரத்தநாடு தாலுகாவில்ஆழிவாய்க்கால் நடுத்தெரு உள்ளது. இப்பகுதியில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு பெரியவர்கள் பொழுதுபோக்குவதற்கும், குழந்தைகள் விளையாடி மகிழவும் பூங்கா வசதி இல்லை. இதன்காரணமாக அப்பகுதியில் உள்ளவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடுத்தெருவில் ஆய்வு மேற்கொண்டு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்