பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?

Update: 2025-01-05 17:04 GMT
மதுரை அண்ணா பஸ் நிலையத்தின் உட்பகுதியில் பயணிகள் அமரும் நிழற்குடை அமைந்துள்ளது. இது சீரற்ற முறையில் உள்ளதால் பெண்கள் மற்றும் முதியோர் அதில் அமர சிரமப்படுகின்றனர். மேலும் சிறிய அளவில் மழை பெய்தால் கூட பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்குகிறது. எனவே பயணிகள் நலன் கருதி பயணிகள் நிழற்குடையை சீராக அமைக்கவும், பஸ் நிலையத்தை சீரமைக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்