பக்தர்கள் அவதி

Update: 2024-11-10 13:08 GMT
  • whatsapp icon

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளத்தில் மலை மீது அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த கோவிலுக்கு செல்லும் பாதையானது குண்டும், குழியுமாக உள்ளதால் பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சென்றுவர முறையான சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்