கொசுக்கடியால் பொதுமக்கள் அவதி

Update: 2024-11-03 11:17 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகின்றன. அப்பகுதி மக்கள்  கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர்.இதனால் தொற்றுநோய் மற்றும் விஷக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே கொசு உற்பத்தியை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி