நாய்கள் தொல்லை

Update: 2024-09-15 17:26 GMT
மதுரை மாவட்டம் ஆனையூர் பகுதிகளில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்வோரை துரத்தி கடிக்கிறது. மேலும்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையே குறுக்கிடுவதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்